எனக்கு மாஸ் இமேஜ் வேண்டாம், நல்ல மனசு இருந்தா போதும்” – நெகிழ்ச்சியில் விமல்
அவரது பேச்சில் எப்போதும் இருக்கும் அதே கிராமத்து வெள்ளந்தித் தனம். ஆரவாரம் இல்லாத ஒரு அறையில், கேமராக்களுக்கு முன்னால் மிக நிதானமாக அமர்ந்து தன் திரையுலகப் பயணத்தைப் பகிரும் விமலின் கண்களில் ஒரு தெளிவு தெரிந்தது.தமிழ் சினிமாவில் ‘பசங்க’ படத்தின் மூலம் அறிமுகமாகி, ‘களவாணி’, ‘வாகை சூடவா’ என எதார்த்தமான கதைகளின் நாயகனாக முத்திரை பதித்தவர் விமல். நீண்ட இடைவேளைக்குப் பிறகு தற்போது ‘சார்’ (Sir) திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரையில் அழுத்தமான தடம் பதிக்கத் தயாராகி … Read more